Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிவலம் செல்ல தடை

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:12 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில்  கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழா நாளன்று பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிவலம் செல்லவும், மலையேறவும் மக்களுக்கு அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments