Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து குவிப்பு வழக்கு: ஆ.ராசா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:11 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். 
 
வருமானத்திற்கு அதிகமாக 5.5 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மீது சிபிஐ கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்திருந்தது. 
 
இந்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஆ ராசா உள்பட 4 பேரும் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இதனையடுத்து இன்று எம்எல்ஏ எம்பி க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா இன்று காலை ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments