Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறையில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜர்: 4 மணி நேரம் விசாரணை

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (19:50 IST)
அமலாக்கத் துறை அலுவலகத்தில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை முன் அமைச்சர் ஐ.பெரியசாமி விசாரணைக்காக ஆஜராகி உள்ளார் 
 
அமைச்சர் ஐ.பெரியசாமி இடம் நான்குமணி நேரமாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் இந்த விசாரணையின் முடிவில் பல திருப்பங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுக அமைச்சர் ஒருவரும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments