Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை: அதிமுகவில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (07:37 IST)
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அவ்வப்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பதை பார்த்துக் கொள்கிறோம் 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென மீண்டும் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் 
 
அவருக்கு சொந்தமான 60 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப் படுவதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments