Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு: இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:00 IST)
முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு வழங்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்தது
 
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் இந்த மனு மீதான தீர்ப்பை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments