Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா: இன்றும் நாளையும் பள்ளி விடுமுறை!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:01 IST)

கோவை அருகே பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை அந்த பள்ளிக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து அந்த பள்ளிக்கு இன்றும் நாளையும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு பள்ளி முழுவதும் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கனமழைக்கு பிறகு பள்ளி திறந்த மறுநாளே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments