Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீர்காழியில் மணமக்களுக்கு பெட்ரோல் 'கிஃப்ட்' வழங்கிய நண்பர்கள்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:15 IST)
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில் மணமக்களுக்கு நண்பர்கள் பெட்ரோல் பரிசாக வழங்கினர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெய்யழகன் மற்றும் துர்க்கா தம்பதிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
திருமணம் என்றாலே வித்தியாசமான முறையில் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம்,ஆனால், பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை  குறிக்கும் வகையில் மணமக்கள் இருவருக்கும் அவர்களுடைய நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கினர். 
 
தினம் தினம் தங்கத்திற்கு நிகராக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருவதால் மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்தாக நண்பர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்