Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

kerala
Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (07:56 IST)
கடந்த பல மாதங்களாக கேரளாவிற்கு பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையில் இன்று முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
நேற்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதேநேரத்தில் கேரளாவிற்கு போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்
 
இதனை அடுத்து நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பல மாதங்களாக செல்லாமல் இருந்த பேருந்து போக்குவரத்து இன்று காலை தொடங்கி உள்ளது. இதனை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சென்னை கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் என்று இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப்பின் கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு இருப்பது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

இந்தியா தராவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்: சீனா

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments