Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம்: 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (08:43 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அந்த காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று என்பது தெரிந்ததும் 
 
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததாக மீன்வளத் துறை அறிவித்துள்ளது 
 
மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை அதாவது 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments