Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற வளாகத்திலும் மாஸ்க் கட்டாயம் : இன்று முதல் அமல்

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:04 IST)
சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இன்று முதல் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தமிழகத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் என்றும் சமீபத்தில் சுகாதாரத் துறை தெரிவித்தது 
 
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று முதல் அனைத்து எம்எல்ஏக்களும்  மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சட்டப்பேரவை ஊழியர்கள், அலுவலர்கள், பார்வையாளர்கள் உள்பட அனைவருக்கும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments