Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் புதிய இபாஸ் முறை: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும்!

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:05 IST)
தமிழகத்தில் இபாஸ் கிடைப்பது கடந்த சில மாதங்களாக பெரும் சிக்கலாக இருந்த நிலையில் நாளை முதல் புதிய இபாஸ் நடைமுறையின்படி விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் முறை அமல் செய்யப்பட்டது. இந்த இபாஸ் பெறுவதில் சமீபத்தில் தமிழக அரசு ஒருசில தளர்வுகளை அறிவித்தது என்பதும் இதன்படி நாளை முதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதன்படி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என்றும், இபாஸ் விண்ணப்பிக்கும்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டையுடன் செல்போன் செல்போன் எண்ணையும் பதிவு செய்தால் உடனே இபாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்குவதற்கு பதிலாக இபாஸ் நடைமுறையை ரத்து செய்யலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments