Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் நாடு முழுவதும் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் கட்ட தடுப்பூசி சமீபத்தில் போடப்பட்ட நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸை தடுக்க முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28 நாள்களில் அடுத்த கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் தமிழகம் உள்பட நாளை முதல் இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது 
 
தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் நாளை 2வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments