Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகள் குறித்து தவறாக சித்தரித்து பாடல்! – கானா பாடகர்கள் கைது!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:47 IST)
திருவள்ளூரில் சிறுமிகளை தவறாக சித்தரித்து பாடல் பாடிய கானா பாடகர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை, அதை தொடர்ந்த தற்கொலை சம்பவங்களால் கடந்த சில மாதங்களாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் திருவள்ளூரில் கானா பாடகர்கள் இருவர் சிறுமிகளை பாலியல் ரீதியா தவறாக சித்தரித்து பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை பாடிய பாடகர்கள் குறித்து தகவல் தருமாறு திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பாடலை பாடிய கானா பாடகர் சரண் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்