Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதச்சார்பற்ற தாராளவாதிகள் மெளனம் காக்கின்றனர்: நுபுர்சர்மா குறித்த் கவுதம் காம்பீர்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (19:41 IST)
நுபுர் சர்மா விஷயத்தில் மதச்சார்பற்ற தாராளவாதிகள் மௌனம் காக்கின்றனர் என்று பாஜகவில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்ட நுபுர் சர்மாவுக்கு  எதிராக நாடு முழுவதும் வெறுப்பு காட்டப் படுகிறது என்றும் கொலை மிரட்டல் விடுத்த பரவுகிறது என்றும் கூறினார் 
 
இதுதொடர்பாக மதச்சார்பற்ற தாராளவாதிகளின் மெளனம் காதை கிழிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments