Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாபெரும் தடுப்பூசி முகாம் !

subramanian
Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (17:28 IST)
மது அருந்துபவர்களும் , அசைவம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரொனா இரண்டாம் வகைத்தொற்று நாடு முழுவதும் பரவி வரும்நிலையில் இதிலிருந்து மக்களைக் காக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில், மது அருந்துபவர்களும் , அசைவம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்ற தவறான தகவால் பலரும் ஞாயிற்றுக்கிழமைகலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுக்கின்றனர். அவர்களுக்காஅ இந்த வாரம் சனிக்கிழமை  தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments