Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயிரிழையில் உயிர் தப்பித்த இளம் பெண்கள் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (13:26 IST)
லாரி டிரைவரின் சாமாத்தியர்த்தால் பெரும் விபத்திலிருந்து இரு இளம்பெண்கள் தப்பித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
விபத்துக்கள் எப்போதும் கவனக்குறைவு காரணமாக, மயிரிழையில் நடந்து விடுகிறது. சிலர் அதிர்ஷடவசமாக தப்பி விடுகின்றனர். ஆனால், பலர் விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர்.
 
இந்நிலையில், இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. ஒரு சாலையில் ஒரு லாரி சென்று கொண்டிருக்கிறது. அப்போது அதை கவனிக்காமல் ஒரு ஸ்கூட்டியில் இரு இளம் பெண்கள் வேகமாக சென்று, லாரியின் அடியில் சிக்கி விட, அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் பிரேக் போட அப்பெண்கள் மயிரிழையில் உயிர் தப்பித்தனர்.
 
இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments