Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு கிடா விருந்துதான்.. 5 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (12:33 IST)
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ஆட்டு சந்தையில் விற்பனை களை கட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் தீபாவளியை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றனர். புதிய ஆடைகள் எடுத்தல், பலகாரங்கள், பட்டாசுகள் வாங்குதல் என கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தீபாவளிக்காக ஆட்டுச்சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஆட்டு சந்தையில் 5 மணி நேரத்திற்குள் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments