Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்...

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:52 IST)
தமிழகத்தில் அடிக்கொருமுறை போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய பற்றாக்குறைக்கும் போனஸ் வேண்டியும் போராடுவது வழக்கமாகியுள்ளது.
தற்போது மீண்டும் போராட்டத்தை அறிவித்திருந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டதாக அறிவித்துள்ளன.
 
மேலும் 12 தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்குப் பிறகு போராட்ட இந்த  அறிப்பு திரும்பப் பெறப்பட்டது. அதனால் பொதுநலனை கருத்தில் கொண்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதனால் இந்த தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு போக்குவரத்து சம்பந்தமாக எந்த கஷ்டமும் நேராது என்றே தோன்றுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments