Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை உயர்வு...

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:56 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

எல்லா நாட்டிலும் தங்கத்திற்கு அமோக வரவேற்புள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு பெண்களுக்கு அதிகமுள்ளது.

இந்நிலையில், சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

 இந்நிலையில்,  இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 4,537 க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்களம் ரூ.36,296க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி கிராம் ரூ.65.10 க்கு விற்பனை ஆகிறது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments