Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் - முதல்வர் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (15:36 IST)
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கைத்தறித்துறையின் ஆய்வுக்கூடத்தில்  பேசிய முதல்வர் முக ஸ்டாலின்  தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். 
 
அதே போன்று தமிழகத்தில் பனை வெல்ல உற்பத்தியை அதிகரிக்க பொது பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் எனவும் முதல்வர் அந்த கூட்டத்தில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments