Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் - முதல்வர் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (15:36 IST)
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கைத்தறித்துறையின் ஆய்வுக்கூடத்தில்  பேசிய முதல்வர் முக ஸ்டாலின்  தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். 
 
அதே போன்று தமிழகத்தில் பனை வெல்ல உற்பத்தியை அதிகரிக்க பொது பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் எனவும் முதல்வர் அந்த கூட்டத்தில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments