Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

Government of Tamil Nadu
Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (19:52 IST)
3  மாதங்களுக்கு மேல் அத்திவாசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதார்களின் முகவரியை உறுதி செய்ய வேன்டும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப்  பொருட்கள்  பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் இறந்தவர்களின் பெயரை  நீக்காமல் பொருட்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.             

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments