Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பேச்சாளர் மீது ஆளுனர் தரப்பில் அவதூறு வழக்கு; பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (11:45 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆளுநரை அவமரியாதையாக கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது இதனை அடுத்து அவர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஆளுநரை அவதூறாக விமர்சனம் செய்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

அடுத்த கட்டுரையில்
Show comments