Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகை தர்பார் மண்டபத்திற்கு பாரதியார் பெயர்.. ஜனாதிபதி, முதல்வர் முன்னிலையில் நிகழ்ச்சி..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (07:36 IST)
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
 
இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் என் ரவிம், முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  ராஜ்யசபா எம்பி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால் என்ற பெயரை மாற்ற வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்திற்கு பல பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மகாகவி பாரதியார் என்ற மண்டபம் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.  
 
தமிழுக்காக பெரும் தொண்டு செய்த பாரதியாரின் பெயர் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு வைக்கப்பட்டுள்ளதை அடுத்து பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments