Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் வழக்கு தொடருவேன்: சுப்ரமணியன் சுவாமி எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (15:28 IST)
தமிழக அரசியில் நிலவரம் குறித்து ஆளுநர் நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடருவேன் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.


 

 
தமிழக அரசயலில் தினம் தினம் மாற்றமும், பரபரப்பும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா என இரண்டு அணிகளாக பிரிந்து பெரும்பான்மையை நீருபிக்க போட்டியிட்டு கொண்டிருக்கின்றனர்.
 
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். நேற்று தமிழகம் வந்த சுப்ரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்துவிட்டு சென்றார். அவரது சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக அரசியல் நாளைக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் தாமதம் காட்டுவது குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும். மேலும் ஆளுநர் மீது வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments