Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிடம் ஒரு இனமே இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (18:32 IST)
திராவிடம் என்பது ஒரு இனமே இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  கடந்த சில மாதங்களாக சனாதனம் குறித்தும் திருக்குறள் குறித்தும் பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று பழங்குடியின தலைவர்  பிர்சா முண்டா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பேசினார் .அப்போது திராவிடம் இனம் என  ஒரு இனமே இல்லை என்றும், ஆங்கிலேயர்கள் கூறியது தவறு என்றும் திராவிடம் என்பது ஒரு இனமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
வட பகுதியில் இருப்பவர்கள் தெற்கு பதிகுக்கு வருவதும் தெற்கில் இருப்பவர்கள் வட பகுதிகளுக்கு செல்வதும் நீண்டகாலமாக இருந்து வருகிறது என்றும் அதே போல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னரும் திராவிட இனம் என்று பின்பற்றுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்
 
அவரது இந்தப் பேச்சு குறித்து திராவிட தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments