Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் விளையாட்டு மசோதாவிற்கு விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (18:41 IST)
ஆன்லைன் தடை சட்டத்திற்கான மசோதாவிற்கு இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில் இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக கவர்னர் ரவி அவர்கள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தமிழக சட்டமன்றத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி ஆன்-லைன் விளையாட்டுகளை தடை செய்வது குறித்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த மசோதா குறித்த சில கேள்விகளை கேட்டு அந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு ஆளுனர் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments