Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

கல்லூரி
Webdunia
வெள்ளி, 19 மே 2023 (10:54 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கு மே 9ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள் என்றும் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு http://tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

மோசமான சாலை.. ரூ.50 லட்சம் நிவாரணம் வேண்டும்: மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்..

வெளிநாட்டு சிறையில் 23,000 பாகிஸ்தானியர்கள்.. சவுதி அரேபியாவில் மட்டும் 12,000 பேர்..!

மனிதாபிமானம் கூடவா இல்ல? இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்! திருமாவளவன் வேதனை!

2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments