Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யவேங்டும் – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:50 IST)
இந்தியா முழுவதும் இப்போது இரண்டாவது அலை கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு 45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டுக்கொள்வதை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அனைத்துத்துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

தமிழகத்தில் வீசும் பவன் கல்யாண் காற்று! விஜய்க்கு போட்டியா?

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments