Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் வைத்திருந்த அரசு அதிகாரி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (16:33 IST)
கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்த திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருண் மதுரை மத்திய போதை தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த அருண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். மேலும் அம்மா மாவட்ட அதிமுகவின் பிரமுகராகவும் இவர் உள்ளார். இவர் கொக்கெய்ன் போதைப்பொருள் வைத்திருப்பதாக மதுரை மத்திய போதை தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
 
இதனையடுத்து, நேற்று இரவு இவரது வீட்டில் போதை தடுப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரின் காரில் 250 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments