Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பலி

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (16:24 IST)
ரஷ்யா நாட்டின் வோல்கேர்ட் நகரில் உள்ள நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
ரஷ்யா நாட்டில் உள்ள வோல்கேர்ட் பகுதியில் உள்ள நதியில் மக்கள் படகு சவாரி செய்வது வழக்கம். இதனால் அங்கு பெருமளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று இந்நதியில் வழக்கம் போல் மக்கள் பயணம் சென்றிருந்த போது இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதின.
 
இதனால் அப்படகில் பயணித்த 5 பேர் நதியில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காணாமால் போன ஒருவரை அங்குள்ள மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
 
இந்த விபத்து ஏற்பட்ட வோல்கேர்ட் நகரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments