Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகி 4 மாதத்தில் பட்டதாரிப் பெண் தற்கொலை

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (15:23 IST)
கோபிச்செட்டிபாளையம் அருகே திருமணமாகி 4 மாதத்தில் பட்டதாரிப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபிச்செட்டிபாளையம் அருகே பொலவக்ககாளிபாளையம் தோட்டக் காட்டூரில் வசித்து வருபவர்  திருவேங்கடசாமி.இவரது மனைவி மரகதமணி. இந்த தம்பதியின் மகள் இந்து.

இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி  நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவருக்கும்  நல்லககண்டன் பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடந்தது.

தம்பதியர் இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில்,    தன் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி, தோட்டக்காட்டூருக்கு வந்துள்ளார். அப்போது,  வீட்டில், தன் முகதிதில் பிளாஸ்டிக் கவரை மாட்டி,  ஹீலியம் வாயுவைச் செலுத்தித் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேண்டுதலுக்கு எண் 1ஐ அழுத்தவும்! மலேசியாவில் முதல் AI கடவுள்! - தரிசனத்திற்கு குவியும் மக்கள்!

திருப்பதி ரயிலில் 5 பெட்டிகளில் இருந்த பெண்களிடம் நகை கொள்ளை.. வடமாநில கொள்ளையர்களா?

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. மீண்டும் ரூ.72,000ஐ நோக்கி செல்வதால் அதிர்ச்சி..!

இருளில் மூழ்கிய ஸ்பெயின். பிரான்ஸ் நகரங்கள்! சைபர் தாக்குதல் காரணமா? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments