Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் அட்டைதாரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம்

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (14:55 IST)
ரேசன் அட்டைதாரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம்  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேசன் அட்டைகள் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரேசன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் இன்று நடத்தப்பட்டு வருகிற்து.
ALSO READ: ரேசன் கடைகளில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சக்ரபாணி, உதய நிதி ஸ்டாலின்!
 
சென்னையில்  அனைத்து ரேசன் கடைகளிலும்,  புதிதாக விண்ணப்பிக்கவும், முகவரி மாற்றவும், பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவதற்கு இன்று குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகிறது.

சென்னையில் உள்ள 19 வது மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று   நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வி நியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம்  நடத்தப்படுகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments