Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:22 IST)
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் டிஎஸ்பியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடவாளம் ஊராட்சி என்ற பகுதியில் டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் பவானியா என்பவர் சமீபத்தில் குரூப் 1 தேர்வில் எழுதினார்
 
இவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தானாகவே முயற்சி செய்து நூலகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்ததாக கூறியுள்ளார். 
 
இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ள பவானியாவை அவரது குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments