Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணா ஸ்டோர்ஸில் வரி ஏய்ப்பு – ஜி எஸ் டி அதிகாரிகள் சோதனை !

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (13:30 IST)
சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் ஜி எஸ் டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பிரபலமான துணிக்கடைகளில் சரவணா ஸ்டோர்ஸும் ஒன்று. சென்னையில், பாடி, தாம்பரம், வேளச்சேரி, தி.நகர் என பல இடங்களிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அடிக்கடி இந்த கடைகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று தி நகர் மற்றும் பாடியில் உள்ள இதன் கிளைகளில் ஜி எஸ் டி அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் போல வந்து சோதனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. காலை முதல் தற்போது வரை இந்த சோதனைகள் நடந்து வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments