Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெஞ்சம் பதைபதைக்கிறது: பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஜி.வி.பிரகாஷ், அன்புமணி ஆவேசம்

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (20:14 IST)
பொள்ளாச்சியில் காதல் வலை வீசி பெண்களை பலாத்காரம் செய்ததுடன், ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்தது. அந்த கும்பலிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் கதறி அழும் பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
இதனை அடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோவை பார்த்த ஒவ்வொருவரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இதுதொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், "மிருகங்களிலும் மிக கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது தொடர்பான வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களை பொதுவெளியில் நடமாடவிடுவது சமூகத்துக்கு பேராபத்து என கொந்தளித்துள்ளார்.
 
இதனிடையே இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்