Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் விரைந்தார் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (22:19 IST)
இசையமைப்பாளரும் நடிகருமாகிய ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு முதல் நெடுவாசல் வரை வெறும் டுவிட்டரில் மட்டும் கருத்து கூறுவதோடு நின்றுவிடாமல் அந்தந்த பகுதிக்கே சென்று போராட்டம் செய்பவர்களுக்கு நேரில் ஆதரவு கொடுத்தவர் என்பது தெரிந்ததே



 
 
அந்த வகையில் இன்று நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்ட துன்ப செய்தி அறிந்ததும் முதல் ஆளாக டுவிட்டரில் தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்த ஜி.வி.பிரகாஷ், தற்போது அனிதாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த நேரடியாக அரியலூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அனிதாவின் மரணத்தை எப்படி அரசியல் ஆக்கலாம் என்று தலைவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில் உண்மையான அக்கறையுடன் இறுதியஞ்சலி செலுத்த சென்ற ஜி.வி.பிரகாஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க கூடாது: மத்திய அரசு..!

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments