Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபத்தில் பேசிவிட்டேன்: ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (11:04 IST)
ஹைகோர்ட்டையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசியது தவறு தான் என ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.
 
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹெச்.ராஜா, தான் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், தன் தவறை உணர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் மீதான அவதூறு வழக்கை முடித்து வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments