Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்: எச்.ராஜா சர்ச்சை பேச்சு

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (18:03 IST)
விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் பேட்டிகள், பேச்சுகளில் ஆழ்ந்த அர்த்தம் தொனித்தாலும் அவரை இன்னும் ஜாதிக்கட்சி என்ற முத்திரையில் இருந்து மக்கள் அவரை வெளியேற்ற தயாராக இல்லை.

இந்த நிலையில் திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

சமூக பதட்டங்களையும் ஜாதி மோதல்களையும் தூண்டும் மோசமான ஒரு கட்சி தான் திருமாவளவன் கட்சி. திமுகவே அந்த கட்சியை கைகழுவிட தயாராகிவிட்டது.  படி, ஒழுக்கமாக இரு, முன்னேறு அதன்பின்னர் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தன்னால் ஓடிப்போகும் என்று கூறும் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் திருமாவளவன் போன்றோர் பாடம் கற்று கொள்ள வேண்டும். கழகங்களின் அஸ்தமனத்தில்தான் தமிழகத்தின் விடிவு முளைக்கும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments