Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனை: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:05 IST)
தமிழகத்தில் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சளி காய்ச்சல் தொண்டை வலி மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் கொண்டவர்கள் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
 
60 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகப் பிரச்சனை உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
 
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு தண்ட முறையில் பரிசோதனை செய்ய வேண்டும் இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments