Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்விக் கட்டணங்களை குறைக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சுகாதாரத்தறை உத்தரவு

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (16:43 IST)
தமிழகத்தில் உள்ள சுய நிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 50 % இடங்களுக்கு அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக வசூலிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவில் வரும் கல்வி ஆண்டில், தனியார் கல்லூரிகளில் ஆண்டிற்கு ரூ.25 லட்சம் வசூலித்து வரும் நிலையில், ஒரு வருடத்திற்குக் கல்விக்கட்டணம் ரூ.4 ஆயிரம் உட்பட மொத்தம் ரூ.13,610 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், வரும் கல்வி ஆண்டி மற்ற இடங்களுக்கான கட்டணத்தை கல்வி கட்டண நிர்ணயகுழு    நிர்ணயம் செய்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments