Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (14:09 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் அதாவது மாலை 5 மணிக்கு மேல்  தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அது மட்டும் இன்றி வங்க கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளதை அடுத்து மழை மேலும்  வலுவாக பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் அதாவது இன்று மாலை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments