Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை நோக்கி வரும் புயல்.. 28 மாவட்டங்களில் இன்று மாலை கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (16:50 IST)
வங்க கடலில் தோன்றியுள்ள புயல் தமிழகத்தை நோக்கி வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் இன்று மாலை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அடுத்த 3 மணி நேரத்தில் கீழ்க்கண்ட 28 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருப்பதை அடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 
 
 1. சென்னை
2.  திருவள்ளூர்
3.  செங்கல்பட்டு
4.  காஞ்சிபுரம்
5.  அரியலூர்
6.  பெரம்பலூர்
7.  திருவண்ணாமலை
8.  ராணிப்பேட்டை
9.  வேலூர்
10.  திருப்பத்தூர்
11.  கரூர்
12.  ஈரோடு
13.  சேலம்
14.  நாமக்கல்
15.  திருச்சி
16.  மயிலாடுதுறை
17.  நாகப்பட்டினம்
18.  தஞ்சாவூர்
19.  திருவாரூர்
20.  புதுக்கோட்டை
21.சிவகங்கை
22.  விருதுநகர்
23.  மதுரை
24.  தேனி
25.  திண்டுக்கல்
26.  திருநெல்வேலி
27.  தென்காசி
28.  ராமநாதபுரம்
 
மேலும் காரைக்கால் பகுதிகளையும் இன்று கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments