Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (16:46 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாவட்டங்கள் பின்வருவன:
 
அதிகமழை பெய்யும் மாவட்டங்கள்:
 
 
1. அரியலூர்
2. பெரம்பலூர்
3. மயிலாடுதுறை
4. நாகப்பட்டினம்
5. திருவாரூர்
6. தஞ்சாவூர்
7. புதுக்கோட்டை
8. திருச்சிராப்பள்ளி
9. கள்ளக்குறிச்சி
10. மதுரை
11. திண்டுக்கல்
12. ராமநாதபுரம்
13. சிவகங்கை
14. விருதுநகர்
15. தென்காசி
16. தூத்துக்குடி
17. திருநெல்வேலி
18. கன்னியாகுமரி
19. கடலூர்
 
 லேசான மழை பெய்யும் மாவட்டங்கள்:
 
20. திருவள்ளூர்
21. சென்னை
22. செங்கல்பட்டு
23. காஞ்சிபுரம்
24. திருவண்ணாமலை
25. விழுப்புரம்
26. தருமபுரி
27. கரூர்
28. சேலம்
29. தேனி
 
 மேற்கண்ட 29 மாவட்ட பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments