Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வால் சென்னைக்கு கனமழையா? வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:00 IST)
வங்கக்கடலில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்படவுள்ளதையடுத்து சென்னைக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்படும் என்றும் அதனை அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த புயல் வட தமிழகம் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னைக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments