Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு செம மழை! - வானிலை அலெர்ட்!

Rain
Prasanth Karthick
திங்கள், 18 நவம்பர் 2024 (13:31 IST)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் முதலாகவே தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை இருந்த நிலையில், இந்த வாரத்தில் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

 

இந்நிலையில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments