Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: சாலைகளில் வெள்ளநீர்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:49 IST)
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்குகிறது
 
குறிப்பாக எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், அடையாறு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் உள்ள பல இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்று காலை முதல் சென்னையில் உள்ள சாலைகளில் போக்கு வரத்து குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments