Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நள்ளிரவில் கனமழை: சாலைகளில் மழைநீர்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (08:00 IST)
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று இரவு முதல் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்ததை அடுத்து நகர் முழுவதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான தேனாம்பேட்டை அண்ணா சாலை எழும்பூர் சைதாப்பேட்டை பிராட்வே டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ராயப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் மாதவரம் கொடுங்கையூர் வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து உள்ளது என்றும் இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments