Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (07:58 IST)
இன்னும் ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், விழுப்புரம்,பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை  ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
எனவே மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments