Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மிதமான மழை.. 25ஆம் தேதி கனமழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (13:29 IST)
இன்று முதல் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் வரும் 25-ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழகம் மற்றும் இலங்கையில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வரும் 25-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும், என்றும் அதன் பிறகு அது புயலாக மாறுமா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments