Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:21 IST)
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் நிகழ்ந்து கொண்டிருப்பதால் இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல் மேலடுக்குக் சுழற்சி காரணமாக திருச்சி, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு, இராமநாதபுரம், காஞ்சிபுரம், திண்டுக்கல், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments